என் பப்பியின் கவிதை
புரிவதே இல்லை
என் மேல் வீட்டு அம்மாவுக்கு
"நாய் ஏன் இப்படி குரைக்குது?"
என்கிறாள்!!
என் பப்பியை விட
மேலும் சத்தமாய்!!!...
சனி, 22 டிசம்பர், 2012
அந்த ஒரு கேள்வி
Posted by Thangaraj Pazhanee on 5:45 PM
படித்து தெளிந்த பின்னும்
பதில் கூற முடியாமல்
பாமரனிடம் தோற்கச்செய்த
அந்த ஒரு கேள்வி
இன்னும் என் நினைவில்
நீங்காத காயங்களாய்!
தூக்கத்தில் கூட,
கவிசேர்க்கும் என்னை
சிந்தனை குதிரைகளை
ஓடவிடும் நேரத்தில்
அந்த ஒரு கேள்வி
இன்னும் உறங்கவிடாமல்!
ஆயிரம் கவிதைகளில்,
ஆழ்ந்த கருத்துகளால்,
அறிவுரை கேள்விகளுடன்,
பறந்து வந்த என்னை
அந்த ஒரு கேள்வி
சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்!
கவிதை...
Posted in கவிதைகள்
வியாழன், 20 டிசம்பர், 2012
வெற்றியின் தங்கை
Posted by Thangaraj Pazhanee on 2:41 PM

தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என்னை துயரப்படுத்தினாலும்
நீ என்னை காயப்படுத்தினாலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீ என் கனவுகளை
திருடிச்சென்ற போதிலும்
நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம்
இடித்துவிட்ட போதிலும்
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறேன்!
நீயே என் தலைகணத்தை
குறையவைத்தவள்
நீயே என் கலைநயத்தை
உயரவைப்பவள்
வெற்றியின் தங்கையே
தோல்வியே
உனை நான்
வரவேற்கிறே...
Posted in கவிதைகள்
செவ்வாய், 18 டிசம்பர், 2012
கும்கி விமர்சனம்
Posted by Thangaraj Pazhanee on 4:04 PM

யானைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தனது நண்பர் ஒருவருக்காக கோவில் திருவிழா, கல்யாண விழா போன்ற ஊர் விழாக்களுக்கு பழக்க படுத்த பட்ட தன்னுடைய உரிமம் இல்லாத யானையுடன் ஆதி காடு என்ற மலை கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட கும்கி அல்லாத தன்னுடைய யானையை கும்கி யானை என்று சொல்லி இரண்டு நாட்களில் திரும்பி விடும் நம்பிக்கையில் வருகிறார்கள் கதா நாயகனான...
Posted in திரை விமர்சனம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
என் பப்பி