
கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு
பேருதவி புரிந்து
பின் சில
காலம் அவரது
அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும்
அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே
செல்ல ஆவல்
கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல
முடிவெடுத்திருந்த நாடு காங்கோ.
தன் பதவி
மற்றும் கியுபா
குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு
கடிதத்தை அனுப்பி
விட்டு யாருக்கும்
தெரியாமல்...
சேவின் பொலிவிய யுத்தம்