கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 அக்டோபர், 2015

சேவின் பொலிவிய யுத்தம்

கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு பேருதவி புரிந்து பின் சில காலம் அவரது அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும் அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே செல்ல ஆவல் கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல முடிவெடுத்திருந்த நாடு காங்கோ. தன் பதவி மற்றும் கியுபா குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல்...

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

கடந்த மூன்று நாட்களாகவே வலைதளங்களிலும், செய்தி ஒளியலை வரிசைகளிலும் சுந்தர் பிச்சை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாம் இவரின் புகைப்படத்துடன் "இந்தியனாய் பிறந்ததில் பெருமை" என்ற வாசங்களோடு பல பதிவுகள் உலாவுவதை காணமுடிகிறது. நம் இந்திய பிரதமரே வாழ்த்துக்கள் சொல்லும் இந்த சுந்தர் பிச்சை யார்? நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு நம் தேசத்திற்கு...