புதன், 31 டிசம்பர், 2014

கு(து)ரு

மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாய் கூறப்பட்ட குருவான ஆசிரியர்களை பற்றி தான் இந்த பதிவு ஆனால் மதிப்பு மிக்க இந்த மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்களை பற்றி அல்ல நான் சந்தித்த சி(ப)ல கீழ்த்தரமான ஆசிரியர்களை பற்றியது. முதலாவதாக நான் இங்கே கூறப்போவது இரட்டை அர்த்த ஆசிரியரை பற்றி. இவர் வகுப்பில் பாடத்தின் இடையேயும் இரட்டை அர்த்தம் பொருள் படும் படியாகவே...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

புழக்கடை முனிகள்

பெசாவரென்றால் உய‌ர‌மான‌ கோட்டையாம் கோட்டையின்  அடித்தளமின்றோ மண்ணுக்கடியில் மண்ணோடு மண்ணாய், ராணுவ பள்ளியோ பிள்ளைகளின் சுடுகாடாய், கனிஷ்கரின் தலைநகரே இன்று கண்ணீரில் கொடுநரகாய் ஏய் தாலிபான் மிருகமே பள்ளிக்குழந்தைகள் இன்றுனக்கு பலியாடாய் நிச்சயம்  ஒருநாள் நீயும் படுகேவலமாய் பலியாவாய் புத்தகமேந்திய கைகள் ஏ.கே நாற்பத்தியேழேந்திய கைகளையும் விட வலியதென்றோ உன்...

வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்

கொடுத்து கொடுத்தே சிவந்த கை கொண்ட கருணனின் தகப்பனை வழிபட்ட அளவு யாரும் வருனனை வழிபட்டதில்லை! வெயிலுக்கு எப்பொழுதுமே காலமும் நேரமும் உண்டு உச்சியில் முத்தமிடும் வெயிலை என்னதான் நாம் திட்டி தீர்த்தாலும் மழையை ஒதுக்கவே பெரும்பாலும் குடை பிடிக்கிறோம்! தொன்னூறுகளில் சச்சின் நிற்கும் பொழுதில் குறுக்கிட்டால் எல்லோர் நாவிலும் வதை படும் மழை! வெயிலுக்கு...

ஞாயிறு, 18 மே, 2014

புத்தம்

போரை வெறுத்தவன் அமைதி விரும்பி அதை பரவ செய்யஇங்கிருந்துஅனுப்பிய ஆயுதம்!பரவியதோ போர்நமக்கெதிராய்!!...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலினால்

காதலும் கடவுளும்  ஒன்றுதான் ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!! நீ விட்டுச்சென்ற அவ்விடமே விழித்துகொண்டிருக்கிறது என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன காதல்!!! ஒவ்வொரு திருமணத்திலும்  எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது  காதல்!!! உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும் இன்று நண்பனின் காதலியிடம் அவளுக்காக எழுதப்பட்டதாய்  அவனிடமிருந்து!!! நீயே வேண்டுமென்றே வேண்டி...