வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலினால்

காதலும் கடவுளும்  ஒன்றுதான் ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!! நீ விட்டுச்சென்ற அவ்விடமே விழித்துகொண்டிருக்கிறது என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன காதல்!!! ஒவ்வொரு திருமணத்திலும்  எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது  காதல்!!! உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும் இன்று நண்பனின் காதலியிடம் அவளுக்காக எழுதப்பட்டதாய்  அவனிடமிருந்து!!! நீயே வேண்டுமென்றே வேண்டி...