வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்

கொடுத்து கொடுத்தே சிவந்த கை கொண்ட கருணனின் தகப்பனை வழிபட்ட அளவு யாரும் வருனனை வழிபட்டதில்லை! வெயிலுக்கு எப்பொழுதுமே காலமும் நேரமும் உண்டு உச்சியில் முத்தமிடும் வெயிலை என்னதான் நாம் திட்டி தீர்த்தாலும் மழையை ஒதுக்கவே பெரும்பாலும் குடை பிடிக்கிறோம்! தொன்னூறுகளில் சச்சின் நிற்கும் பொழுதில் குறுக்கிட்டால் எல்லோர் நாவிலும் வதை படும் மழை! வெயிலுக்கு...