
6 டிசம்பர் 1992 தேதியில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே மதக்கலவரங்கள் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் 12 மார்ச் 1993 தேதியில் மும்பையில் தொடர்ந்து 13 இடங்களில் வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுவோர் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆவர்.
இந்நிலையில் டைகர்...
மேமனும் மரண தண்டனையும்