வெள்ளி, 31 ஜூலை, 2015

மேமனும் மரண தண்டனையும்

6 டிசம்பர் 1992 தேதியில் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே மதக்கலவரங்கள் நடைபெற்றுகொண்டிருந்த நிலையில் 12 மார்ச் 1993 தேதியில் மும்பையில் தொடர்ந்து 13 இடங்களில் வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுவோர் தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆவர். இந்நிலையில் டைகர்...

ஏவுகணை நாயகர்

பாரதி கண்ட அக்கினி குஞ்சை வளர்த்தெடுத்து சிறகு முளைக்கபறக்க செய்தவரே! ஏவுகணைகளும் எந்திரங்களும் எளிதாய் வசப்படுத்திய ஏவுகணை நாயகரே! தூக்கத்தில் வந்த கனவுகளையும் கூட தூங்கவிடாமல் செய்யும் கனவுகளாய் மாற்றியவரே! அணுவிலும் அமைதிக்கண்ட அதிசயப்பிரவியே! அமெரிக்காவின் செயற்கைகோளையே அரலச்செய்த ஆச்சரியமே! தமிழ்வழிக்கல்வியிலும் அறிவியலை சாத்தியப்படுத்திய அறிவியல் சக்கரவர்த்தியே! பெயரின்...

சனி, 11 ஜூலை, 2015

பீஷ்மர் - சத்யராஜ் திருதராஷ்ட்டிரன் - நாசர்துரியோதனன் - டகுபதி ராணாஅர்ஜுனன் - பிரபாஸ்திரெளபதி - அனுஷ்க...