செவ்வாய், 3 நவம்பர், 2015

அம்மாவின் அரிவாள்மனை

முதுகில் எதை வைத்து அழுத்தினாலும்நறுக்கி தள்ளும்அம்மாவின் அரிவாள்மனை! அம்மாவிற்கு சீதனமாக தரப்பட்டஎத்தனையோ பண்ட பாத்திரங்கள்துருப்பிடித்து பழசாகிபழைய இரும்புக்கும்பொங்கல் முந்திய நாள் கருகியும்போன போதும்அரிவாள்மனை மட்டும்பக்குவமாய் பாதுகாக்கப்பட்டு வந்தது! அம்மாவின் அப்பா பட்டறையில்அவளுக்காகவே அவராள்அடிக்கப்பட்டு உருப்பெற்றஅரிவாள்மனையாதலால்அதற்கு எப்பொழுதுமே தனிச்சிறப்பு! அவசரத்திற்கு...