
வள்ளுவனையும்,
பாரதியையும்
தினந்தோறும் படித்துவந்தேன்
அவர்களின் கருத்துகளில்
ஒரு சந்தேகம் உண்டாயிற்று
சந்தேகத்தை நிவர்த்தி செய்ய
இருவரையும் காண
சொர்க்கத்திற்கே சென்றேன்
முதலில்
வள்ளுவனைக் கண்டேன்
அய்யனே வணக்கம்
உங்கள் குறட்பாலில்
ஒரு சின்ன சந்தேகமென்றேன்
என்ன என்று வினவினார்
வள்ளுவன்
அய்யனே
செவிக்குணவில்லாத...
உணவா மருந்து