வியாழன், 13 ஆகஸ்ட், 2015

கடந்த மூன்று நாட்களாகவே வலைதளங்களிலும், செய்தி ஒளியலை வரிசைகளிலும் சுந்தர் பிச்சை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாம் இவரின் புகைப்படத்துடன் "இந்தியனாய் பிறந்ததில் பெருமை" என்ற வாசங்களோடு பல பதிவுகள் உலாவுவதை காணமுடிகிறது. நம் இந்திய பிரதமரே வாழ்த்துக்கள் சொல்லும் இந்த சுந்தர் பிச்சை யார்? நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு நம் தேசத்திற்கு...

புதன், 12 ஆகஸ்ட், 2015

அமேசான் இணையவழி வர்த்தக தளத்தில் சியோமி நிறுவனத்தின் எம்.ஐ பேட் (வெள்ளை) வரைப்பட்டிகை 15% தள்ளுபடி விலையில் र10,999 கிடைக்கிறது. இந்த வரைப்பட்டிகையை வாங்க விரும்புவோர் பின்வரும் இணைப்பை சொடுக்கவும் http://www.amazon.in/Mi-Pad-Tablet-WiFi-White/dp/B00VM456H0 பி.கு: ப்லிப்கார்ட்வலைத்தளத்தில் இந்த வரைப்பட்டிகையின் விலை र12,99...
ஸ்நாப்டீல் இணையவழி வர்த்தக தளத்தில், பிலிஃப்ஸ் நிறுவனத்தின் 42 இன்ச் ஃபுல் ஹெச்டி டிவி 27% சிறப்பு தள்ளுபடி விலையில் र 31,990 கிடைக்கிறது. இந்த டிவியை வாங்க விரும்புவோர் பின்வரும் இணைப்பை சொடுக்கவும் http://www.snapdeal.com/product/philips-42pfl4150v7-107-cm-42/650822333970?utm_source=aff_prog&utm_campaign=afts&offer_id=17&aff_id=9863 பி.கு:...

வஞ்சனை

இந்த உலகத்தில் உள்ள எல்லா வஞ்சனைகளுக்கும், துரோகங்களுக்கும் விளக்கு பொருத்தி ஒரு உருண்டை செய்தால் அது சூரியனை விடவும் மிக பிரமாண்டமாகவும் அதிக வெளிச்சம் தரக்கூடியதாகவும் இருக்கும்....

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

காற்று

காற்று இந்த கானகத்தின் உயிர் மூச்சு! மலரில் வாசமாய் உயிரில் சுவாசமாய் மூங்கிலில் ராகமாய் வாழ்வின் பாகமாய் எல்லா வடிவிலும் நிறைந்திருக்கும் காற்று இந்த கானகத்தின் உயிர் மூச்சு! காற்று இசையின் தொடக்கமது மூங்கிலை விறகாகாமல் காப்பாற்றிய இனிய ராகமது காற்று இல்லையெனில் காதுகளும் தேவையில்லை இசைக்கே...

கனவுகள்

கனவுகள் எனது கவிதைகள் கண்களே அறியாத  காட்சிகள், இருளிலும் அழியாத வெளிச்சங்கள்! கனவுகள் இரவிலே எனது பாதைகள், இதயம் இனிக்கும் இன்பங்கள்! கனவுகள் ஆகாயம் தொட்டுவிடும் ஆசைகள், அணையாதிருக்கும் நெருப்புகள்! கனவுகள் விதைகளாயிருக்கும் விருட்சங்கள் வாழ்வை எட்டிப்பார்க்கும் இலட்சியங்கள...

உணவா மருந்து

வள்ளுவனையும், பாரதியையும் தினந்தோறும் படித்துவந்தேன் அவர்களின் கருத்துகளில் ஒரு சந்தேகம் உண்டாயிற்று சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இருவரையும் காண சொர்க்கத்திற்கே சென்றேன் முதலில் வள்ளுவனைக் கண்டேன் அய்யனே வணக்கம் உங்கள் குறட்பாலில் ஒரு சின்ன சந்தேகமென்றேன் என்ன என்று வினவினார் வள்ளுவன் அய்யனே செவிக்குணவில்லாத...