
சுடுகாட்டு மயானங்களில்
பிணங்களுடன் உறவாடும்
நடமாடும் பிணமான இவன்
தன் பாரச்சுமையையெல்லாம்
இங்கே இறக்கி வைக்கிறான்
கனத்த இதயங்களே - இவனை
கொஞ்சம் தாங்கி கொள்ளுங்கள்.
அவன் பிறந்தபோது
தாழ்த்தப்பட்டவனாம்
அதனால் என்றும் இவன்
தாழ்த்தபடுகிறான்
அவன் ஏழையாய்
இருந்ததினால்
இன்றும் ஏழையாய்
இருக்கிறான்
ஆயிரம் மனிதர்களை
இவன் நிதமும் காண்கின்றான்
அதில் சிலர் முகமூடி
அணிந்து...









முடிவில் ஒரு தொடக்கம்