
இயல்பாய் இருக்க முடிகிறதா உன்னால்???
சிரிக்க மறந்ததுண்டா நீ???
மார் அடைப்பு இல்லாமல் இதயவலி உணர்ந்ததுண்டா???
உறக்கம் கெடுக்கும் கனவுகள் வந்ததுண்டா???
காயம் தரும் காத்திருப்புகளுக்கு நேர விரயம் செய்ய தயாரா???
இந்த உலகையே வெறுக்கும் நிலைக்கு வந்ததுண்டா???
தனியேப்பேசி தன்னிலை மறக்கும்
பித்தநிலை அடைந்ததுண்டா???
இரவு பகலாய் பகலோ இரவாய் குழப்பும்...
ஆதலினால் காதல் தவீர்